தமிழ்நாட்டின் புதிய காவல் துறைத் தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் (இ.கா.ப.) அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாநில காவல் துறையின் உயரிய பொற...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அறுபது நாள் தற்காலிக போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், புதிய அணுசக்தி பேச்ச...
இந்தியாவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, உகாண்டாவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பிய பெண் பயணியிடம் நடத...
போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வ...