அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அறுபது நாள் தற்காலிக போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், புதிய அணுசக்தி பேச்ச...
போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வ...
நாசா, பூமியை சுற்றி ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் வளிமண்டலத்தின் அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. “ஏர்குளோ” எனப்படும் இந்த இயற்கை நிகழ்வு காரணமாக பூமியின் மேற்பரப்பை சுற்றி மெல்லிய ஒளிவட்டம் உருவாகும் கா...
வெனிசுலா நாடு, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் வழங்குநராக மே மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சவூதி அரேபியா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி வெனிசுலா புதிய இடத்தை பெற்றுள்ளது....
எவரெஸ்ட் சிகரத்தில் மே 20ஆம் தேதி ஒரே நாளில் 274 பேர் வெற்றிகரமாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்ச பேர் ஏறிய சாதனையாக இது பதிவு செய்யப்ப...
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சிஆர்எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ஈரான் தொடர்பான போரில் அமெரிக்கா குறைந்தது 42 போர் விமானங்களை இழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில்...
பிரதமர் நரேந்திரா மோடி, விவசாய வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலனுக்காக ஆற்றிய பங்களிப்பிற்காக ஐநாவின் உயரிய ‘அக்ரிகோலா’ பதக்கத்தை பெற்றார். இந்த விருது ரோம் நகரில் நடைபெற்ற ஐநா உணவு மற்றும் வேளாண் அமை...
ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் பரவல் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் அவசர நிலை அறிவ...
அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றதன...
ஈரான், உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலகளாவிய எரிசக்தி மற்றும் கடல் வர்த்தக துறை...
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் அருகே நடந்ததாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு அமைப்ப...
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட India ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க முடியும் என தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு நல்ல பெயர் இருப்பதாகவும்...